மும்பையில், ஒம் பிரகாஷ் குப்தா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சொந்தமான ப்ளாட் ஒன்றில், காவல் துறையினர் 2,00,000 ஆபாசப்பட சி.டி.க்களை பறிமுதல் செய்தனர். இதைப் பற்றி விசாரித்த போது, குப்தா, ப்ளாட் தனக்கு தான் சொந்தமானது என்றும், ஆனால் அதை முகர்ஜி என்பவருக்கு வாடகைக்கு விட்டு ஆறு வருடங்கள் ஆனது என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பது உண்மையா என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.டி.கள் பிடிப்பட்ட இடத்தில் இருந்து, ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பது உண்மையா என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.டி.கள் பிடிப்பட்ட இடத்தில் இருந்து, ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.