வீரம் படத்தில் வரும், அபாயமான ரயில் சண்டை காட்சியில் டூப் போட வேண்டாம் என்று தானே அதில் நடித்து இருக்கிறார், நடிகர் அஜித். அவர் நடித்து முடிக்கும் வரை பயந்து போய் இருந்தனர் வீரம் படக்குழுவினர். இதைப் பற்றி கேட்ட போது, "நான் தானே ஹீரோ, நான் தான் வில்லை அடிக்க வேண்டும். காதல் காட்சிகளில், நடிகையை கட்டிப் பிடித்து ஆடும் போது டூப் போடுகிறோமா? இல்லையே, அப்படியிருக்க, சண்டை காட்சிகளில் மட்டும் ஏன் நழுவ வேண்டும்?" என சிறப்பாக பதில் அளித்துள்ளார் அல்டிமேட் ஸ்டார்.
ஒரு புறம், இப்படி வீரத்தை காட்டும் அஜித், வீரம் படத்திற்காக, மழையில் நனைவது போன்ற காட்சிகள் தொடர்ந்து ஒரு வாரமாக எடுக்கப் பட்ட போது, சலிக்காமல் அதில் தான் நடித்தது மட்டுமல்லாமல், படப்பிடிப்பு நடக்கும் போது, இயக்குநர் சிவாவை "நீங்க மழையில் நனையாமல் தள்ளி இருங்க" என்று மென்மையாகவும் கூறியிருக்கிறார்.
ஒரு புறம், இப்படி வீரத்தை காட்டும் அஜித், வீரம் படத்திற்காக, மழையில் நனைவது போன்ற காட்சிகள் தொடர்ந்து ஒரு வாரமாக எடுக்கப் பட்ட போது, சலிக்காமல் அதில் தான் நடித்தது மட்டுமல்லாமல், படப்பிடிப்பு நடக்கும் போது, இயக்குநர் சிவாவை "நீங்க மழையில் நனையாமல் தள்ளி இருங்க" என்று மென்மையாகவும் கூறியிருக்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.