ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும், கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்கள், தலைமை செயலகத்திற்கு வெளியில் பொது மக்களை சந்தித்து, அவரது குறைகள் மற்றும் புகார்களை நேரில் பெற்று அதை தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுவர். இதையடுத்து, இன்று நடைபெறும், அந்த ஒன்றரை மணி நேர 'ஜனதா தர்பாரில்', முதல்வரை சந்திக்க, நூற்று கணக்கான மக்கள் திரண்டனர்.
மக்களின் குறை தீர்ப்பது, ஒவ்வொரு அரசின் முக்கியமான கடமையாகும் என்றும், திங்கள் முதல் வெள்ளி வரை, தலைமை செயலகத்தில் ஒரு அமைச்சர், மக்களை நேரில் சந்தித்து அவர்களின் புகார்களை பெறுவார் எனவும், சனிக்கிழமை தோறும், காலை 9.30-11 வரை அனைத்து அமைச்சர்களும் தன்னுடன் சேர்ந்து மக்களை சந்திப்பர் என கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மக்களிடம் இருந்து புகார்களை பெறுவது மட்டுமன்றி, அவர்களிடம் இருந்து ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படும்.
மக்களின் குறை தீர்ப்பது, ஒவ்வொரு அரசின் முக்கியமான கடமையாகும் என்றும், திங்கள் முதல் வெள்ளி வரை, தலைமை செயலகத்தில் ஒரு அமைச்சர், மக்களை நேரில் சந்தித்து அவர்களின் புகார்களை பெறுவார் எனவும், சனிக்கிழமை தோறும், காலை 9.30-11 வரை அனைத்து அமைச்சர்களும் தன்னுடன் சேர்ந்து மக்களை சந்திப்பர் என கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மக்களிடம் இருந்து புகார்களை பெறுவது மட்டுமன்றி, அவர்களிடம் இருந்து ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.