கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள நந்த் நாக்ரி என்ற இடத்தில், 13வயது பெண் ஒருவர், மூன்று ஆட்டோ ஓட்டுநர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அந்த பெண், காவல் துறையில் புகார் கொடுத்ததை அடுத்து, ரேஹான், சோனு, சலீம் என்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரும் ஆட்டோ ஒட்டுநர்கள்.
அந்த பெண், சாலையில் நடந்து வருவதை பார்த்து, தனிமையான பகுதிக்கு அவரை கடத்திச் சென்று, ஒருவர் பின் ஒருவராக அவரை கற்பழித்தனர். இதை பற்றி, காவல் துறையிடம் புகார் அளிக்க கூடாது என மிரட்டியும் உள்ளனர்.
இதையடுத்து அந்த பெண், காவல் துறையில் புகார் கொடுத்ததை அடுத்து, ரேஹான், சோனு, சலீம் என்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரும் ஆட்டோ ஒட்டுநர்கள்.
அந்த பெண், சாலையில் நடந்து வருவதை பார்த்து, தனிமையான பகுதிக்கு அவரை கடத்திச் சென்று, ஒருவர் பின் ஒருவராக அவரை கற்பழித்தனர். இதை பற்றி, காவல் துறையிடம் புகார் அளிக்க கூடாது என மிரட்டியும் உள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.