பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்தில், போலியோ தடுப்பு முகாமில் வேலை பார்த்து கொண்டிருந்த மூன்று அதிகாரிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் ஒரு ஆண் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டிற்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்ட நிலையில், அந்நோய் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நைஜீரியா போன்ற நாடுகளில் இன்னும் மக்களிடேயே காணப்படுகிறது.
மக்களின் ஆரோக்கியதிற்காக வேலை செய்பவர்கள் மீது, பாகிஸ்தானில் வன்முறைகள் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் கூட, போலியோ தடுப்பிற்காக பணி புரிந்து கொண்டிருந்த மூவர் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்ட நிலையில், அந்நோய் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நைஜீரியா போன்ற நாடுகளில் இன்னும் மக்களிடேயே காணப்படுகிறது.
மக்களின் ஆரோக்கியதிற்காக வேலை செய்பவர்கள் மீது, பாகிஸ்தானில் வன்முறைகள் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் கூட, போலியோ தடுப்பிற்காக பணி புரிந்து கொண்டிருந்த மூவர் சுட்டு கொல்லப்பட்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.