BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 27 March 2014

நண்பர்கள், எதிரிகள் என யார் உங்கள் அருகில் வந்தாலும், அலெர்ட் செய்யும் 'ஆப்'




கிரிஸ் பேக்கர் மற்றும் ப்ரையன் மூர் என்ற இருவர், க்ளோக் என்ற ஸ்மார்ட் போனுக்கான அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். உங்களுக்கு வேண்டியவர்கள் மற்றும் வேண்டாதவர்கள், அல்லது பார்க்க விரும்புவர்கள், பார்க்க வேண்டாம் என நினைப்பவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து இரு மைல்கள் தூரத்திற்குள் வரும்போது,  இந்த க்ளோக் அப்ளிகேஷனில் உள்ள மேப்  உங்களுக்கு தெரியப்படுத்தும். இன்ஸ்டாகிராமில் ஒருவர் தெரிவிக்கும் 'லொகேஷன்' தகவலையே க்ளோக் பயன்படுத்துகிறது. அதனால், இன்ஸ்டாகிராமில், உங்களை யாராவது ப்ளாக் செய்து இருந்தால், அவர்களை பற்றி தகவல் உங்களுக்கு தெரிய வராது.

எதிர்பார்த்தது போலவே, இந்த க்ளோக் அப்ளிகேஷன் வெற்றியை அடைந்திருக்கிறது என கிரிஸ் பேக்கர் தெரிவித்து இருக்கிறார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media