BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 19 April 2014

மோடி காஷ்மீர் விவகாரமாக என்னிடம் அணுகினார் - காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷயத் அலி ஷா கிலானி !!

கிலானி கூறுகையில் மார்ச்சு 22 ஆம் தேதி மோடியின் 2 ஆட்கள் என்னை சந்தித்து , நான் ஒத்துக்கொண்டால் மோடி என்னை சந்திக்க தயாராக உள்ளதாக கூறினர் . மேலும் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் படியும் கேட்டுக்கொண்டனர் . நான் ஆனால் இதை மறுத்து விட்டேன் என்று கூறினார் .

ஆனால் இதை மறுத்து உடனே பாஜக கட்சியினர் அறிக்கை விட்டனர் . அந்த அறிக்கையில் பாஜக கட்சியில் இருந்து யாரும் கிலானியை காஷ்மீர் விஷயமாக சந்திக்கவில்லை . கிலானியின் குற்றச்சாட்டு குறும்புத்தனமாக உள்ளது . மேலும் கிலானி போன்ற தலைவர்களின் அரசியல் காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்றும் அறிக்கையில் கூறினர் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media