கிலானி கூறுகையில் மார்ச்சு 22 ஆம் தேதி மோடியின் 2 ஆட்கள் என்னை சந்தித்து , நான் ஒத்துக்கொண்டால் மோடி என்னை சந்திக்க தயாராக உள்ளதாக கூறினர் . மேலும் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் படியும் கேட்டுக்கொண்டனர் . நான் ஆனால் இதை மறுத்து விட்டேன் என்று கூறினார் .
ஆனால் இதை மறுத்து உடனே பாஜக கட்சியினர் அறிக்கை விட்டனர் . அந்த அறிக்கையில் பாஜக கட்சியில் இருந்து யாரும் கிலானியை காஷ்மீர் விஷயமாக சந்திக்கவில்லை . கிலானியின் குற்றச்சாட்டு குறும்புத்தனமாக உள்ளது . மேலும் கிலானி போன்ற தலைவர்களின் அரசியல் காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்றும் அறிக்கையில் கூறினர் .
ஆனால் இதை மறுத்து உடனே பாஜக கட்சியினர் அறிக்கை விட்டனர் . அந்த அறிக்கையில் பாஜக கட்சியில் இருந்து யாரும் கிலானியை காஷ்மீர் விஷயமாக சந்திக்கவில்லை . கிலானியின் குற்றச்சாட்டு குறும்புத்தனமாக உள்ளது . மேலும் கிலானி போன்ற தலைவர்களின் அரசியல் காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்றும் அறிக்கையில் கூறினர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.