BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 4 May 2014

இந்தியா அஸ்ட்ரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது !!

இந்தியா இன்று அஸ்ட்ரா ஏவுகணையை சு-30 வகை போர் விமானத்தில் இருந்து செலுத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்தது .

அஸ்ட்ரா தான் இந்தியாவின் முதல் , விண்ணில் பாய்ந்து காற்றிலே தாக்கும்  ஏவுகணை . இது அனைத்து வானிலையிலும் தாக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media