மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், இந்திய அளவில் மாநிலக்
கட்சிகளை எடுத்துக் கொண்டால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனிப்
பெரும்பான்மை பெற்ற கட்சியாகத் திகழ்கிறது.
முற்பகல் 11.30 நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிமுக
37 தொகுதிகளில் பெருவாரியான வாக்குகளில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்திய அளவில் மாநில கட்சிகளில் அதிமுகதான் தனிப் பெரும்பான்மை கட்சியாகத் திகழ்கிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ், பாமக, பாஜக கட்சிகள் தலா ஒரு தொகுதியில் முன்னணியில் இருக்கின்றன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.