கராச்சி விமான நிலையத்தில் நேற்று நடந்த தாக்குதலில் 30 பேர் பலியாயினர் . நேற்றைய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் பொறுப்பேற்றது . கராச்சியி மிகவும் பிஸியான விமான நிலையத்தில் நடந்த இந்த தாக்குதலினால் பாகிஸ்தான் அரசு அதிர்ச்சி அடைந்தது .
இந்த தாக்குதல் முடிந்து 48 மணி நேரம் கூட ஆகாத நிலையில் இன்னுமொரு தாக்குதல் நடந்தது . இன்று கூட்டமாக மோட்டார் வாகனத்தில் வந்த சில தீவிரவாதிகள் விமான நிலைய பாதுகாப்பு கேம்ப் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர் . தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பின்னர் தப்பித்து சென்றனர் . அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு இருக்கின்றனர் .
இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது . அவர்கள் செய்தி தொடர்பாளர் கூறுகையில் , " நாங்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான இரண்டாவது தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம் . எங்களின் நோக்கம் நிறைவேறிக் கொண்டே வருகிறது . இன்னும் பல தாக்குதலை நடத்துவோம் என்றார் .
இந்த தாக்குதல் முடிந்து 48 மணி நேரம் கூட ஆகாத நிலையில் இன்னுமொரு தாக்குதல் நடந்தது . இன்று கூட்டமாக மோட்டார் வாகனத்தில் வந்த சில தீவிரவாதிகள் விமான நிலைய பாதுகாப்பு கேம்ப் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர் . தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பின்னர் தப்பித்து சென்றனர் . அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு இருக்கின்றனர் .
இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது . அவர்கள் செய்தி தொடர்பாளர் கூறுகையில் , " நாங்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான இரண்டாவது தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம் . எங்களின் நோக்கம் நிறைவேறிக் கொண்டே வருகிறது . இன்னும் பல தாக்குதலை நடத்துவோம் என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.