டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களைப் பிடித்தது . பின்னர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால் . முதல்வராக பொறுப்பேற்ற பின் , முதல்வருக்காக ஒதுக்கப்பட்ட அரசு வீட்டில் குடியேறினார் . ஆனால் 49 நாட்களில் பதவியில் இருந்து வில்கினார் . ஆனால் அவருடைய மகள் பிளஸ் 2 படித்து வந்ததால் , அதிலேயே வசித்து வந்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.