சூரியனில் ஏற்படும் வேதிய மாற்றங்களால் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியப் புயல் தோன்றும் . அந்த புயல் மூன்று வகைகளாக தோன்றும் .
1. மீன்காந்த தூண்டல் கதிர்வீச்சு
2. புரோட்டான் அதிர்வலை கதிர்வீச்சு
3. பிளாஸ்மா கதிர்வீச்சு
இவை பூமியை அடந்தாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது . ஆனால் இந்த கதிர்வீச்சினால் ஜி.பி.எஸ் சேவை , விமான சேவை ,செயற்கைகோள் சேவை ஆகியவை பாதிக்கப்படும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.