உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்ச்யின் தலைவர் ஜங் பகதூர் சிங். அவரின் மகன் மகேந்திர பிரதாப் சிங் . நேற்று மகேந்திர பிரதாப் சிங் மற்றும் அவரது நண்பனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுவிட்டு தப்பினர் . அதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலி ஆயினர் . போலிஸா விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் .
நடந்த லோக் சபா தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
நடந்த லோக் சபா தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.