மத்திய பிரதேசத்தில் உள்ள காந்த்வா என்னும் இடத்தில் பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் 9 நபர்கள் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல் நிலையத்தில் பூகார் செய்தார் . பத்து நபர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர் .
அந்த பெண் அளித்துள்ள பூகாரில் இந்த சம்பவம் ஜுன் 13ஆம் தேதி நடந்ததாகவும் , அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் இணைந்து பாலியல் வன்புணர்வு செய்த்ததாக கூறினார் . மேலும் தனது சிறு வயது மகன் முன் சிறுநீரை குடிக்க வைத்ததாகவும் பூகார் கொடுத்துள்ளார் .
இப்போது நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர் . புதிய அரசு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது .
அந்த பெண் அளித்துள்ள பூகாரில் இந்த சம்பவம் ஜுன் 13ஆம் தேதி நடந்ததாகவும் , அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் இணைந்து பாலியல் வன்புணர்வு செய்த்ததாக கூறினார் . மேலும் தனது சிறு வயது மகன் முன் சிறுநீரை குடிக்க வைத்ததாகவும் பூகார் கொடுத்துள்ளார் .
இப்போது நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர் . புதிய அரசு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.