கிராம பஞ்சாயத்துகளில் வினோதமான தீர்ப்புகள் அளிக்கப்படுவதுண்டு, அப்படி ஒரு பஞ்சாயத்தால் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பு பரபரப்பை கிளப்பியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் ஹப்பூர் என்ற பகுதியை சேர்ந்த ஒருவரின் மனைவி அந்த கிராமத்தில் உள்ள வேறொருவருடன் ஆகஸ்ட் 3 ம் தேதி ஊரைவிட்டு ஓடிவிட்டார், இதையடுத்து காவல்நிலையத்தில் அந்த பெண்ணின் கணவர் புகார் அளித்தார், ஆனால் அந்த புகாரை காவல்துறை ஏற்கவில்லை, இதையடுத்து ஹப்பூர் பஞ்சாயத்தில் அந்த கணவர் முறையிட்டார்.
உன் மனைவியை அவர் இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதால் அவர் மனைவியை நீ வைத்துக்கொள் என்று பஞ்சாயத்தார் தீர்ப்பளித்ததாக அந்த கணவர் கூறினார், மேலும் ரூபாய் 10,000ம் மட்டும் ஓடிப்போன கணவரின் மனைவிக்கு இவர் தரவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்கள் என்றும் கூறினார்.
# பட் இந்த டீலிங் ரொம்ப புடிசிருக்குன்னு சொல்லிட்டாரோ அவர்?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.