தற்போதய மோடி அரசில் மத்திய ரயில்வே அமைச்சர் என ஒரு முக்கியமான பொறுப்பில் இருப்பவர் சதானந்த கவுடா. இவரது மகன் கார்த்திக் கவுடா மீது ஒரு புகார் வந்துள்ளது. இவர் கன்னட நடிகை மைந்திரியை காதலித்துள்ளார்.அவரை திருமணமுன் செய்து கொண்டுள்ளார். இப்போது இவரை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார்.
எனவே இவர் மீது போலீஸில் புகார் கூறியுள்ளார். போலீஸார் இது குறித்து இருவருடமும் விசாரித்து வருகிறார்கள். குற்றம் நிருபிக்கப்பட்டால் கார்த்திக் கவுடா கைது செய்யப்படுவார் என போலீஸார் கூறி வருகிறார்கள். இந்த வழக்கு சட்டப்படி தான் நடந்து வருகிறது என்றனர் போலீஸார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.