கடந்த மாதம் சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். இதற்கு முக்கிய காரணம் அந்த கட்டிடம் கட்டுவதில் பல ஊழல்கள் நடந்துள்ளது என ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக விசாரிக்க ஜெயலலிதா ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார். இந்த ஆணையத்துக்கு ஒய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமை தாங்கினார்.
இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தகவல்களை சேகரித்த அவர் அதனை ஒரு அறிக்கையாக அமைத்து முதல்வரிடம் இன்று தந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.