BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 13 September 2014

மோடியின் பிறந்த நாள் பரிசாக இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது சீனா !!



அடுத்த வாரம் சீனாவின் குடியரசு தலைவர் ஷி ஜின்பிங் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் . அவர் அந்த சுற்றுப் பயணத்தில் இந்தியாவிற்கு 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்க உள்ளார் . அவர் இந்த அறிவிப்பை மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அறிவிக்க இருக்கிறார் .

டஜிகிஸ்தான் , இலங்கை , மால்தீவ்ஸ் சுற்றுப்பயணம் முடிந்த பின் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் . மோடி ஜப்பானிற்கு சென்று 35 மில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கு ஏற்பாடு செய்தார் . ஆனால் இப்போது சீனா இதை விட மூன்று மடங்கு இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது .

இந்த முதலீட்டை அவர்கள் நிறுவனமயமாக்கல் , இரயில்வே, ரோடுகள் , துறைமுகங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவது ஆகிய பல துறைகளில் முதலீடு செய்ய உள்ளனர் .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media