BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 13 September 2014

நித்யானந்தாவுக்கு வலுக்கட்டாய ஆண்மை பரிசோதனை - கர்நாடக சிஐடி போலீஸார் முடிவு


நித்யானந்தா அவரது சிஷ்யை ஆர்த்தி ராவை  40முறை கற்பழிப்பு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவரை ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, கடந்த திங்கள் அன்று ஆண்மை பரிசோதனைக்கு வந்த நித்யானந்தா டாக்டர்கள் பரிசோதனை செய்ய ஒத்துழைக்கவில்லை, மேலும் குரல் பரிசோதனையின் போது வாயில் மாத்திரை வைத்து குரலை மாற்றி மிமிக்ரி காட்டியுள்ளார்.

இதனால் ஆண்மை பரிசோதனை சான்றிதழ்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை, இதையடுத்து மீண்டும் நித்யானந்தா விற்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலிசார் திட்டமிட்டுள்ளனர்,  இது வலுக்கட்டாய பரிசோதனையாகும், இந்த ஆண்மை பரிசோதனை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை மயக்கத்தில் ஆழ்த்தி நடை பெறும் இந்த சோதனையில் ஆழ்ந்த தூக்கத்தின் போதும், விழித்த நிலையிலும் நித்யானந்தாவிடம் சில முக்கிய சோதனைகளை நடத்துவார்கள்.

# நித்தியானந்தா சாமி பேஸ்ட்டை பிதுக்காமல் விடமாட்டார்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media