இந்த மாத இறுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்(Xi Jinping) இந்தியா வருகிறார், இந்நிலையில் இந்தியா சீனாவின் ஒற்றை சீன கொள்கையை ஏற்க வேண்டுமானால் சீனா இந்தியாவின் ஒற்றை இந்தியா கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டார்.
தைவான் மற்றும் திபெத் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கவலை தெரிவிக்கும் சீனா அருணாச்சலபிரதேசம் குறித்த நமது உணர்வுகளை ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டார், ஒற்றை சீன கொள்கை("one-China")யை இந்தியா கடந்த 2010ல் இருந்து ஏற்க மறுத்து வருகிறது.
தைவான் மற்றும் திபெத் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கவலை தெரிவிக்கும் சீனா அருணாச்சலபிரதேசம் குறித்த நமது உணர்வுகளை ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டார், ஒற்றை சீன கொள்கை("one-China")யை இந்தியா கடந்த 2010ல் இருந்து ஏற்க மறுத்து வருகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.