பிரதமர் நரேந்திர மோடி இன்று அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு
உரையாற்றுகிறார். இந்த உரையை அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல்
செய்கின்றன. ஆலிண்டிய ரேடியோவின் எஃஎம் பண்பலை வரிசைகள் உள்ளிட்ட அனைத்து
சேனல்களிலும் இன்று முற்பகல் 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் உரையைக்
கேட்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மன் கி பாத் - மனதில் உள்ளதை
பேசுகிறேன் என்ற தலைப்பில் அவரது உரை இன்று ஒலிபரப்பாகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.