மேற்கிந்திய தீவுகளின் சுழற் மன்னன் சுனில் நரேன் தான் இப்போது உலகின் சிறந்த ஸ்பின்னராக வலம் வருகிறார். டி20 போட்டியில் கூட இவரது பந்தை அடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இவர் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணி பட்டம் வெல்வதற்கு இவர் தான் முக்கிய காரணம். இப்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் அவர் அந்த அணிக்காக தான் ஆடி வருகிறார். அந்த அணி இறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டது. இறுதி போட்டியில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடம் மோதுகிறது.
லீக் சுற்றில் டால்பின்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சுனில் நரேனின் பந்துவீச்சு சர்ச்சைக்குள்ளானது. அடுத்த போட்டியில் எந்த பிரச்சனையும் வரவில்லை. இப்போது அவர் பந்துவீச்சு முறையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் சென்னைக்கு எதிரான இறுதி போட்டியில் அவர் பந்துவீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அணியில் விளையாடுவதற்கு எந்த தடையும் இல்லை. அடுத்த ஐபிஎல் லிலும் அவர் பந்து வீச தடை உள்ளது. அதற்குள் அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க வேண்டும்.
லீக் சுற்றில் டால்பின்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சுனில் நரேனின் பந்துவீச்சு சர்ச்சைக்குள்ளானது. அடுத்த போட்டியில் எந்த பிரச்சனையும் வரவில்லை. இப்போது அவர் பந்துவீச்சு முறையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் சென்னைக்கு எதிரான இறுதி போட்டியில் அவர் பந்துவீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அணியில் விளையாடுவதற்கு எந்த தடையும் இல்லை. அடுத்த ஐபிஎல் லிலும் அவர் பந்து வீச தடை உள்ளது. அதற்குள் அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.