ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டனர் மூவரும் என போலிஸ் அறிவிப்பு
ராஜஸ்தான் ராயல் அணியின் மூன்று ஆட்டக்காரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவான் சூதாட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஸ்பாட்பிக்சிங்கில் ஈடுபட்டு அதற்கேற்றார்போல பந்து வீசியதாக கைது செய்யப்பட்டனர். மூன்று பேரும் போலிஸ் விசாரணையில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலிஸ் அறிவித்துள்ளது.
விசாரணையில் ஒப்புக்கொள்வதெல்லாம் கோர்ட்டில் எடுபடாது என்பதால் போலிஸ் வலுவான ஆதாரங்களையும் சாட்சிகளையும் நீதிமன்றத்தில் வைக்க வேண்டும்.
#இத்தனைக்கு பிறகும் நேற்று ஐபிஎல் மேட்ச் பார்த்தோம் அல்லவா, சூதாட்டமென்ன மேலும் என்னவேண்டுமானாலும் நடக்கும்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.