BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 18 May 2013

JKLF மாலிக் கலந்து கொள்ள கடலூரில் நடைபெறும் நாம் தமிழர் கூட்டம். பொதுக்கூட்டத்துக்கு தடை

ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனியின் (JKLF) முகமது யாசின் மாலிக் கலந்து கொள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெறும் நாம் தமிழர் கூட்டம். பொதுக்கூட்டத்துக்கு தடை

கடலூரில் மே18 இன எழுச்சி நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது, இந்நிலையில் நீதிமன்றத்தில் காவல்துறை போட்ட வழக்கினால் பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டது, இன்று காலை பொதுக்கூட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கல்யாண மண்டபத்தில் உள் அரங்கில் கூட்டம் நடைபெறுகிறது இதில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனியின் (JKLF) முகமது யாசின் மாலிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாலை பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வாங்கும் பொறுட்டு கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் நாம் தமிழர் அமைப்பின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

#அம்மா அம்மா என்று சீமான் உருகினார், நீ போ சும்மா சும்மா என்கிறார் அம்மா




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media