BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 31 July 2013

டிஜிபி ஆபிசில் காணாமல் போன 17 ஏஎஸ்பிகளின் ஆவணங்கள்

டிஜிபி ஆபிசில் காணாமல் போன 17 ஏஎஸ்பிகளின் ஆவணங்கள்

டெபுடி ஜெனரல் ஆஃப் போலிஸ் அலுவலகத்தில் பதவி உயர்வுக்காக காத்திருந்த 17 கூடுதல் எஸ்பி களின் ஆண்டு ரகசிய ரிப்போர்ட் காணாமல் போய்விட்டது, இந்த ரிப்போர்ட்டின் படி தான் அமைச்சகம் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும், இந்த ரிப்போர்ட் காணாமல் போனதால் இந்த 17 ஏஎஸ்பிக்களுக்கும் எஸ்பி பதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

# சங்கிலி திருடர்கள் ஆந்திரா ஓடிட்டாங்க, ஆவணத்திருடர்கள் டிஜிபி ஆபிஸ்ல புகுந்துட்டாங்களா?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media