உத்திரபிரதேசத்தை 4 மாநிலமாக பிரிக்க மாயாவதி வலியுறுத்தல்.
உத்திரபிரதேசத்தை பூர்வாஞ்சல், பண்டலேகாந்த், அவாத் மற்றும் மேற்கு உத்திரபிரதேசம் என 4 மாநிலங்களாக பிரிக்க கோருகிறார் உபியின் முன்னாள் முதல்வர் மாயாவதி, முன்பு உபியை சிறு மாநிலங்களாக பிரிக்க கோரிய சமாஸ்வாடி கட்சியோ தற்போது ஆட்சியில் இருப்பதால் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் உபியை பிரிக்க கோருவதை எதிர்க்கிறார்.
மத்திய அரசு தலையிட்டு உபியை பிரிக்க வேண்டும் என மாயாவதி வலியுறுத்துகிறார்.
# 4 ஸ்டேட்ல ஒரு ஸ்டேட்லயாவது சி.எம்.மா இல்லாமல போயிருவோம் என்கிற ஆசை தானே மேடம்?
உத்திரபிரதேசத்தை பூர்வாஞ்சல், பண்டலேகாந்த், அவாத் மற்றும் மேற்கு உத்திரபிரதேசம் என 4 மாநிலங்களாக பிரிக்க கோருகிறார் உபியின் முன்னாள் முதல்வர் மாயாவதி, முன்பு உபியை சிறு மாநிலங்களாக பிரிக்க கோரிய சமாஸ்வாடி கட்சியோ தற்போது ஆட்சியில் இருப்பதால் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் உபியை பிரிக்க கோருவதை எதிர்க்கிறார்.
மத்திய அரசு தலையிட்டு உபியை பிரிக்க வேண்டும் என மாயாவதி வலியுறுத்துகிறார்.
# 4 ஸ்டேட்ல ஒரு ஸ்டேட்லயாவது சி.எம்.மா இல்லாமல போயிருவோம் என்கிற ஆசை தானே மேடம்?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.