BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 31 July 2013

மதுவுக்கு எதிராக மதுரையில் மூன்றாம் நாளாய் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள்

மதுவுக்கு எதிராக மதுரையில் மூன்றாம் நாளாய் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் 

மூன்றாவது நாளாக மதுரையில் ஜோ பிரிட்டோ மற்றும் நந்தினி உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

சென்னை மற்றும் கோவையில் மது கடைகள் முற்றுகை, காரைக்குடி மற்றும் தஞ்சை மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று தொடங்குகின்றனர்......

தொடர்புக்கு 9080655521,9043912494


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media