BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 31 July 2013

பாமக போராட்டத்தால் நட்டம் டாஸ்மாக் பாமகவிடம் 20 கோடி நஷ்ட ஈடுகேட்கிறது

பாமக போராட்டத்தால் நட்டம், அரசு போக்குவரத்து துறைக்கு அடுத்து டாஸ்மாக்கும் பாமகவிடம் 20 கோடி நஷ்ட ஈடுகேட்கிறது


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை கைதுசெய்த போது ஏற்பட்ட கலவரம் போன்றவற்றால் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழங்கள், டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பா.ம.க மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாமகவின் போராட்டத்தினால் மே 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை நேரத்துக்கு திறக்க முடியவில்லை, மாலை 6 மணிக்கே மூட வேண்டியது ஏற்பட்டதால் டாஸ்மாக் தரப்பில் ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரி விக்கப்பட்டது. இதை பாமகவிடம் வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட டாஸ்மாக் தரப்பு டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகையும் பெருமளவில் குறைந்ததே வியாபாரம் குறைவுக்கு காரணம் ஆகும் என்றும் குற்றம் சாட்டினார்கள்.

# 20 கோடி கொடுத்தாலும் இந்த விளம்பரம் கிடைக்காதே பாமகவுக்கு


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media