ஆரம்பத்தில் அன்னா ஹசாரேவுடன் சேர்ந்து ஊழலுக்கு எதிராக போராடி வந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி என்ற கட்சியை ஆரம்பித்து அடுக்கடுக்காக காங்கிரஸ் மற்றும் பிஜெபி மீது குற்றசாட்டுகளை வீசி கொண்டிருந்தார்.
அவை அனைத்தும் விளம்பர நோக்கில் எங்கள் மீது வீசப்படும் குற்றசாட்டுகள் என இரு கட்சிகளும் சொல்லி வந்தாலும் எந்த குற்றசாட்டையும் மறுக்கவில்லை என்பது வேறு கதை
தற்பொழுது அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சி தேர்தலுக்கு தங்களது சின்னமாக விளக்கமாறு சின்னம் கேட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டை சுத்தம் செய்யும் துடைப்பமாக எங்கள் கட்சி இருக்கும் என ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி வேறு அளித்துள்ளார்.
# பட்டுகுஞ்சத்தோடு ஏகப்பட்ட விளக்கமாறு பார்த்துட்டோமே!
அவை அனைத்தும் விளம்பர நோக்கில் எங்கள் மீது வீசப்படும் குற்றசாட்டுகள் என இரு கட்சிகளும் சொல்லி வந்தாலும் எந்த குற்றசாட்டையும் மறுக்கவில்லை என்பது வேறு கதை
தற்பொழுது அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சி தேர்தலுக்கு தங்களது சின்னமாக விளக்கமாறு சின்னம் கேட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டை சுத்தம் செய்யும் துடைப்பமாக எங்கள் கட்சி இருக்கும் என ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி வேறு அளித்துள்ளார்.
# பட்டுகுஞ்சத்தோடு ஏகப்பட்ட விளக்கமாறு பார்த்துட்டோமே!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.