ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளித்ததிலிருந்து சீமாந்திர காங்கிரஸ் பகுதியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
தனி தெலுங்கானாவுக்கு சீமாந்திரா பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் சீமாந்திர பகுதி எம்.எல்.ஏக்கள் முதல்வர் கிரன்குமார் ரெட்டியுடன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஒய்யெஸார் காங்கிரஸ் என்று ஆரம்பித்து காங்கிரசுக்கு பெரும் சேதாரம் உருவாக்கிய நிலையில் சீமாந்திர பகுதி காங்கிரஸார் தனி கட்சி ஆரம்பித்தால் தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் காங்கிரஸ் நிர்மூலமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தனி தெலுங்கானாவுக்கு சீமாந்திரா பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் சீமாந்திர பகுதி எம்.எல்.ஏக்கள் முதல்வர் கிரன்குமார் ரெட்டியுடன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஒய்யெஸார் காங்கிரஸ் என்று ஆரம்பித்து காங்கிரசுக்கு பெரும் சேதாரம் உருவாக்கிய நிலையில் சீமாந்திர பகுதி காங்கிரஸார் தனி கட்சி ஆரம்பித்தால் தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் காங்கிரஸ் நிர்மூலமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.