தமக்கும் 2ஜி வழக்கிற்கும் எந்த சம்பந்தமுமில்லை, என்னை வழக்கிலிந்து விடுவித்து விடுங்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தாயாளுஅம்மாள் சிறப்பு சி.பி.ஐ உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என அறிவித்தார்.
மீண்டும் தாயாளுஅம்மாள் தரப்பு தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அடிக்கடி டெல்லி பயணம் முடியாதென்றும் தம்மை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் கோரியிருந்தார். எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் தாயாளுஅம்மாளின் உடல்நிலை குறித்த ஆவணங்கள் பெற்ற டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நேர்ல் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தது.
அதற்கு பதிலாக தாயாளுஅம்மாள் சென்னையில் உள்ள நீதிதுறை கமிசன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என உத்திரவிட்டது நீதிமன்றம்
மீண்டும் தாயாளுஅம்மாள் தரப்பு தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அடிக்கடி டெல்லி பயணம் முடியாதென்றும் தம்மை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் கோரியிருந்தார். எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் தாயாளுஅம்மாளின் உடல்நிலை குறித்த ஆவணங்கள் பெற்ற டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நேர்ல் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தது.
அதற்கு பதிலாக தாயாளுஅம்மாள் சென்னையில் உள்ள நீதிதுறை கமிசன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என உத்திரவிட்டது நீதிமன்றம்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.