இஷ்ராத் ஜகான் என்ற 19 வயது கல்லூரி மாணவி 2004ல் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார், இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிபிஐ இன்று குஜராத் சட்ட அமைச்சர் ப்ரதீப் சிங் ஜடேஜாவை விசாரணைக்குட்படுத்தினர், மேலும் குஜராத் கல்வி அமைச்சர் புபேந்தரசிங்கையும் விசாரணைக்கு அழைத்துள்ளார்கள், இரண்டு அமைச்சர்கள் உட்பட 4 பேர் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
Monday, 23 September 2013
இஷ்ராத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கு, மோடியின் இரண்டு அமைச்சர்களுக்கு சிபிஐ சம்மன்
இஷ்ராத் ஜகான் என்ற 19 வயது கல்லூரி மாணவி 2004ல் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார், இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிபிஐ இன்று குஜராத் சட்ட அமைச்சர் ப்ரதீப் சிங் ஜடேஜாவை விசாரணைக்குட்படுத்தினர், மேலும் குஜராத் கல்வி அமைச்சர் புபேந்தரசிங்கையும் விசாரணைக்கு அழைத்துள்ளார்கள், இரண்டு அமைச்சர்கள் உட்பட 4 பேர் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.