மணற்கொள்ளை மாபியாக்களை மடக்கியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பாலின் சஸ்பென்ஸன் உத்தரவை இன்று வாபஸ் பெற்றது உ.பி. அரசு
முன்பு அவரது பணிநீக்கத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உ.பி. அரசை கண்டித்து எதிர்ப்புகள் கிளம்பின.
துர்கா நேற்று தனது கனவருடன் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்தார். கடந்த மாதம் முதல்வரின் தந்தையான முன்னால் முதல்வர் முலாயம் சிங் யாதவை சந்தித்தும் இந்த பிரச்சினை தொடர்பாய் பேசினார்.
# மகிழ்ச்சி. அவர் இனியும் அதே தைரியத்துடனும், நேர்மையுடன் செயல்படுவார் என நம்புவோம்.
முன்பு அவரது பணிநீக்கத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உ.பி. அரசை கண்டித்து எதிர்ப்புகள் கிளம்பின.
துர்கா நேற்று தனது கனவருடன் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்தார். கடந்த மாதம் முதல்வரின் தந்தையான முன்னால் முதல்வர் முலாயம் சிங் யாதவை சந்தித்தும் இந்த பிரச்சினை தொடர்பாய் பேசினார்.
# மகிழ்ச்சி. அவர் இனியும் அதே தைரியத்துடனும், நேர்மையுடன் செயல்படுவார் என நம்புவோம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.