BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 23 September 2013

துர்கா சக்தி நாக்பால் சஸ்பென்ட் நடவடிக்கை ரத்து - உத்திரபிரதேச முதல்வர் உத்தரவு

மணற்கொள்ளை மாபியாக்களை மடக்கியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பாலின் சஸ்பென்ஸன் உத்தரவை இன்று வாபஸ் பெற்றது உ.பி. அரசு



முன்பு அவரது பணிநீக்கத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உ.பி. அரசை கண்டித்து எதிர்ப்புகள் கிளம்பின.

துர்கா நேற்று தனது கனவருடன் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்தார். கடந்த மாதம் முதல்வரின் தந்தையான முன்னால் முதல்வர் முலாயம் சிங் யாதவை சந்தித்தும் இந்த பிரச்சினை தொடர்பாய் பேசினார்.

# மகிழ்ச்சி. அவர் இனியும் அதே தைரியத்துடனும், நேர்மையுடன் செயல்படுவார் என நம்புவோம்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media