BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 28 September 2013

மன்கோகன் சிங் பதவி விலக வேண்டும் - சந்திரபாபு நாயுடு


குற்ற பின்னணி உள்ள எம்பி, எம்எல்ஏ க்களை பாதுகாக்கும் வண்ணம் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ராகுல் காந்தி "சட்டம் முட்டாள்தனமானது. கிழித்து குப்பையில் வீசுங்கள்" என்று விமர்சித்தார். 

இதனால் பிரதமர் மன்கோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media