BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 15 September 2013

பிரித்தாளும் சூழ்ச்சி, நான் அப்பவே சொன்னேனில்லை - மோடி பிரதமர் வேட்பாளர் குறித்து பீகார் முதல்வர் நித்திஷ் குமார் கருத்து.

பிரதமர் பதவி வேட்பாளராக பாஜக சார்பில் மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் நித்திஷ்குமார், நான் அப்பவே சொன்னது போலவே நடந்துள்ளது என்றும் மக்கள் பிரித்து ஆள நினைப்பவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், மோடி மக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் ஆள நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவார் என்று அறிந்த நித்திஷ்குமார் பாஜகவுடன் 17 ஆண்டுகால கூட்டணியை சில மாதங்களுக்கு முன் முறித்தார், அதை போன்றே தற்போது மோடி பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media