பிரதமர் பதவி வேட்பாளராக பாஜக சார்பில் மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் நித்திஷ்குமார், நான் அப்பவே சொன்னது போலவே நடந்துள்ளது என்றும் மக்கள் பிரித்து ஆள நினைப்பவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், மோடி மக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் ஆள நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவார் என்று அறிந்த நித்திஷ்குமார் பாஜகவுடன் 17 ஆண்டுகால கூட்டணியை சில மாதங்களுக்கு முன் முறித்தார், அதை போன்றே தற்போது மோடி பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவார் என்று அறிந்த நித்திஷ்குமார் பாஜகவுடன் 17 ஆண்டுகால கூட்டணியை சில மாதங்களுக்கு முன் முறித்தார், அதை போன்றே தற்போது மோடி பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.