தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமைகள் , சாலை விபத்துக்கள் என சமூக சீரழிவுக்கு தமிழக அரசு நடத்திவரும் மதுக்கடைகள்தான் காரணம் என்று மதிமுக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இலட்சக்கணக்கான உழைக்கும் பாட்டாளி மக்களின் சொற்ப வருமானத்தையும் டாஸ்மாக் கடைகளின் மூலம் சுரண்டிவிட்டு, அவர்களின் குடும்பங்களை தெருவில் நிறுத்திவிட்டு, நலத்திட்டங்களை அளிப்பது தமிழ்நாட்டின் ஆளும் பொறுப்பில் இருக்கும் அரசுகள் கூச்சம் இன்றி மக்களுக்கு இழைக்கும் அநீதி என்றும் கூறியுள்ளது.
Sunday, 15 September 2013
தமிழகத்தின் சமூக அவல நிலைக்கு அரசின் மதுக்கடைகள்தான் காரணம் என மதிமுக இன்று மாநாட்டில் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமைகள் , சாலை விபத்துக்கள் என சமூக சீரழிவுக்கு தமிழக அரசு நடத்திவரும் மதுக்கடைகள்தான் காரணம் என்று மதிமுக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இலட்சக்கணக்கான உழைக்கும் பாட்டாளி மக்களின் சொற்ப வருமானத்தையும் டாஸ்மாக் கடைகளின் மூலம் சுரண்டிவிட்டு, அவர்களின் குடும்பங்களை தெருவில் நிறுத்திவிட்டு, நலத்திட்டங்களை அளிப்பது தமிழ்நாட்டின் ஆளும் பொறுப்பில் இருக்கும் அரசுகள் கூச்சம் இன்றி மக்களுக்கு இழைக்கும் அநீதி என்றும் கூறியுள்ளது.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.