BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 2 October 2013

தண்டனை பெற்ற எம்பி எம்.எல்.ஏக்களை பதவியிழப்பதை தடுக்க வகைசெய்யும் சட்டம், ராகுல், மன்மோகன், அகிலேஷ்

ராகுல்காந்தியை சந்திக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்...

தண்டனை பெற்ற எம்.பி. எம்.எல்.ஏக்களை பதவியிழக்காமல் இருக்க வகை செய்யும் சட்டம் குறித்து சில நாட்கள் முன் சொந்த அரசுக்கு எதிராக ராகுல் பேசினார், இதைத்தொடர்ந்து இன்று பிரதமர் மன்மோகன் ராகுல் காந்தியுடன் இது குறித்து ஆலோசிக்க உள்ளார்.

# யார் இங்கே ஒரிஜினல் பிரதமர்?

-----------
ராகுல்காந்தி விமர்சனத்தினால் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

# அதானே, இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்!
----
தேர்தலை மனதில் வைத்தே தண்டனை பெற்ற எம்பி எம்.எல்.ஏக்களை பதவியிழப்பதை தடுக்க உருவாக்கப்பட்ட சட்டம் திரும்ப பெறப்படுகிறது - உத்திரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்

தண்டனை பெற்ற எம்பி எம்.எல்.ஏக்களை பதவியிழப்பதை தடுக்க வகைசெய்யும் சட்டத்தை திரும்ப பெறுவது என்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்றார்.

# சிபிஐ யை ஏவிடுவாங்கன்னு பயப்படுறிங்களா அகிலேஷ்?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media