தமிழகத்தில் வைகோ, கர்நாடகத்தில் எடியுரப்பாவை தொடர்ந்து ஆந்திராவில் இருந்து சந்திர பாபு நாயுடுவும் பாஜக கூட்டணிக்கு பச்சைக் கொடி காட்டி உள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியுடன் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அத்துடன் மோடியை பாராட்டி பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு சந்திரபாபுவுக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.