சென்ற ஆண்டு சேனல்-4 நியூஸ் காண்பித்த காட்சிகள் தமிழகத்தில் அனைவரையும் கண் கலங்க வைத்தன, விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரனின் அந்த பார்வையும் அதன் பின் கொல்லப்பட்ட அவரின் படங்களும் வெளியாகி தமிழக மாணவர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தி மாணவர்களை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட வைத்தன.
அந்த பாலச்சந்திரனின் பிறந்த தினம் அக்டோபர் 1.
ஆணுக்கு பெண் சமம் என்று பேச்சளவில் இல்லாமல் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் மகனுக்கு பிரபாகரன் தன் மனைவி பெயரான மதிவதனி என்பதையும் இணைத்து இனிஷியலாக பி.ம.பாலச்சந்திரன் என்று எழுதியுள்ளது புலித்தலைவர் பிரபாகரன் பெண்களை எத்தனை தூரம் மதித்தார் என்பதற்கு ஆதாரமாக உள்ளது. ஆனால் இவர் நடத்திய இயக்கத்திலே தான் அதுவும் பெண் போராளிகளை புலிகள் பாலியல் தேவைக்காக பயன்படுத்தினார்கள் என்று ஆதாரமற்ற படு பாதகமான எதிரியே சொல்ல துணியாக பழியை கூறினார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி.
# தன் உயிரை இழந்து தமிழர்களின் பிரச்சினையை உலகறிய செய்த போராளி பாலச்சந்திரன்
அந்த பாலச்சந்திரனின் பிறந்த தினம் அக்டோபர் 1.
ஆணுக்கு பெண் சமம் என்று பேச்சளவில் இல்லாமல் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் மகனுக்கு பிரபாகரன் தன் மனைவி பெயரான மதிவதனி என்பதையும் இணைத்து இனிஷியலாக பி.ம.பாலச்சந்திரன் என்று எழுதியுள்ளது புலித்தலைவர் பிரபாகரன் பெண்களை எத்தனை தூரம் மதித்தார் என்பதற்கு ஆதாரமாக உள்ளது. ஆனால் இவர் நடத்திய இயக்கத்திலே தான் அதுவும் பெண் போராளிகளை புலிகள் பாலியல் தேவைக்காக பயன்படுத்தினார்கள் என்று ஆதாரமற்ற படு பாதகமான எதிரியே சொல்ல துணியாக பழியை கூறினார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி.
# தன் உயிரை இழந்து தமிழர்களின் பிரச்சினையை உலகறிய செய்த போராளி பாலச்சந்திரன்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.