நடிகை ராதாவை ஏமாற்றிய பைசூல் ஒரு போதைப் பொருள் கடத்தல் ஆசாமி - தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத்
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த ராதா என்பவர் பைசல் என்பவர் தன்னை 6 ஆண்டுகளாக தாலி கட்டாத மனைவியாக குடும்பம் நடத்திவிட்டு 50 இலட்ச ரூபாய் பணத்தையும் ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டார் என்று போலிசில் புகார் அளித்திருந்தார், தற்போது தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் என்ற அமைப்பு சார்பில், அதன் மாநில பொதுச்செயலாளர் அக்ரம்கான் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பைசூல் மீது ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் பைசூல் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அக்பர்பாஷா என்ற இளைஞரை, தைவான் நாட்டில் வேலை வாங்கித்தருவதாக அழைத்துச் சென்று, அங்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார், மேலும் இதுபோல் நிறைய இளைஞர்கள், போதைப்பொருள் வழக்கில் மாட்டி வெளிநாட்டு சிறைகளில் தவிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
# தொழில் அதிபர்னு வர்றவன் என்ன தொழில் செய்யறான்னே தெரியாமல் குடும்பம் நடத்துகிறார்களே!
அதில் பைசூல் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அக்பர்பாஷா என்ற இளைஞரை, தைவான் நாட்டில் வேலை வாங்கித்தருவதாக அழைத்துச் சென்று, அங்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார், மேலும் இதுபோல் நிறைய இளைஞர்கள், போதைப்பொருள் வழக்கில் மாட்டி வெளிநாட்டு சிறைகளில் தவிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
# தொழில் அதிபர்னு வர்றவன் என்ன தொழில் செய்யறான்னே தெரியாமல் குடும்பம் நடத்துகிறார்களே!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.