மேற்கு வங்கத்தில், பஞ்சாயத்து தலைவர் கட்டளையின் பேரில், உயர் சாதி பையனை காதலித்ததற்காக, 12 பேரால் ஒரு பெண் கற்பழிக்க பட்டிருப்பது, மாநிலத்தையே உலுக்கி இருக்கிற இந்நிலையில், 55 வயது ஆசாமி ஒருவர், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்.
பிஸ்துடா சிங் என்பவர், 6 வயது சிறுமி ஒருவரை தனியாக இருக்கும் போது, பேசி ஏமாற்றி தனியாக அழைத்து சென்று, பலாத்காரம் செய்து இருக்கிறார். பின்னர், வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமி, தன் பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறினார். இது பற்றி சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பிஸ்துபடா சிங் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
பிஸ்துடா சிங் என்பவர், 6 வயது சிறுமி ஒருவரை தனியாக இருக்கும் போது, பேசி ஏமாற்றி தனியாக அழைத்து சென்று, பலாத்காரம் செய்து இருக்கிறார். பின்னர், வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமி, தன் பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறினார். இது பற்றி சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பிஸ்துபடா சிங் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.