ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் ஆட்சி அமைத்ததை அடுத்து, அக்கட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், "நானோ, எனது கட்சி சேர்ந்த எம்.எல்.ஏ.க்களோ, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டோம்." என்று டெல்லி முதல் அமைச்சர் கேஜ்ரிவால் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், அக்கட்சியினர், டெல்லி மற்றுமல்லாது, பிற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். கேஜ்ரிவாலும், "நடக்கவிருக்கும் தேர்தலில் இருக்கப்போகும் போட்டி, பா.ஜ.க. விற்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தான் ஒழிய, காங்கிரஸ் அந்த காட்சியிலேயே இருக்க போவதில்லை.", என்று கருத்தி தெரிவித்து இருந்தார்.
ஆனால், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த கேஜ்ரிவால், "நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தனிப்பட்ட முறையில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், கட்சி விரும்பினால் போட்டியிடுவேன்", என்று அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், அக்கட்சியினர், டெல்லி மற்றுமல்லாது, பிற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். கேஜ்ரிவாலும், "நடக்கவிருக்கும் தேர்தலில் இருக்கப்போகும் போட்டி, பா.ஜ.க. விற்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தான் ஒழிய, காங்கிரஸ் அந்த காட்சியிலேயே இருக்க போவதில்லை.", என்று கருத்தி தெரிவித்து இருந்தார்.
ஆனால், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த கேஜ்ரிவால், "நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தனிப்பட்ட முறையில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், கட்சி விரும்பினால் போட்டியிடுவேன்", என்று அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.