BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 19 January 2014

கேஜ்ரிவாலை கடத்துவதற்கு திட்டம்


தீவிரவாதி யாசின் பட்கலை சிறையிலிருந்து விடுவிக்க கோரி, கேஜ்ரிவாலை கடத்துவதாக திட்டம் வைத்திருந்தது இந்தியன் முஜாகிதீன் அமைப்பு, என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறது உளவுதுறை. இந்த செய்தியை தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க டெல்லி மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது.

உளவுதுறை உறுதி செய்த இந்த செய்தியை, கேஜ்ரிவாலிடம் காவல் துறை விளக்கி கூறியுள்ளது.

தீவிரவாதி யாசின் பட்கலையும், அவனது கூட்டாளியையும் 2008 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக காவல் துறை கைது செய்து வைத்திருந்தனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media