சேது சமுத்திர திட்டத்தினால் பொருளாதார ரீதியாக எந்த பயனும் இல்லை, மேலும், ராமர் பாலத்திற்கு எந்த சேதமும் வரக்கூடாது, அப்பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த கோரி, உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது, தமிழக அரசு.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதினால் எந்த பொருளாதார மேம்பாடும் வந்து விடபோவதில்லை என்றும், ராமர் பாலத்திற்கு சேதமே விளைவிக்கும் என்றும், எனவே இத்திட்டத்தை கைவிடகோரி, பச்சோரி குழு பரிந்துரைத்துள்ளது. அதையே தமிழக அரசு ஏற்பதாகவும், மத்தியிலும் இதை ஏற்க வேண்டுமென உச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதினால் எந்த பொருளாதார மேம்பாடும் வந்து விடபோவதில்லை என்றும், ராமர் பாலத்திற்கு சேதமே விளைவிக்கும் என்றும், எனவே இத்திட்டத்தை கைவிடகோரி, பச்சோரி குழு பரிந்துரைத்துள்ளது. அதையே தமிழக அரசு ஏற்பதாகவும், மத்தியிலும் இதை ஏற்க வேண்டுமென உச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.