மஹாராஷ்டிராவில் உள்ள தானே பகுதி அருகே, இன்று அதிகாலை 2.15 அளவில். மும்பை பந்திராவில் இருந்து, டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் மூன்று பெட்டிகளில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த ஒன்பது பேர் சம்பவ இடத்திலே பலியானர். மேலும், பலருக்கு பலத்த காயம்.
ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.
ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.