BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 8 January 2014

பெற்றெடுத்த குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கியெறிந்து கொலை செய்த 10ம் வகுப்பு மாணவி


ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நிசாமாபாத் பகுதியில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், திருமணத்திற்கு முன்பே, கர்ப்பமாகி, ஆண் குழந்தை ஒன்றை பெற்று கொண்டார். இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்ற பதற்றத்தில், தான் தங்கியிருந்த பள்ளி விடுதியில் உள்ள ஜன்னல் வழியாக அதை தூக்கியெறிந்தார். இதனால் குழந்தை இறந்துவிட்டது.

காவல் துறையினர், அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்ணின் கர்ப்பதிற்கு காரணமானவரின் மீதும், கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media