BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 30 April 2014

இன்று ஏழாம் கட்ட தேர்தல் !!

இன்று நடைபெறும் 7 வது கட்ட வாவாக்குப்பதிவில் ஒன்பது மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது .

ஆந்திராவில் 17 தொகுதிகளிலும் , பீகார் 7 தொகுதிகளிலும் , குஜராத்தில் 26 தொகுதிகளிலும் ,  காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் , பஞ்சாபின் 13 தொகுதிகளிலும் , உ.பி யில் 14 தொகுதிகளிலும் , மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளிலும் , டாமன் டையூ
மற்றும் தாதர் நகர் ஷாவேலி ஆகிய இடங்களில் தலா ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது .

இன்றைய தேர்தலில் பங்குபெறும் விஐபி :

அத்வானி - காந்தி நகர்
சோனியா - ரேபரேலி
மோடி       - வதோதரா
ராஜ்நாத் சிங் - லக்னோ
உமாபாரதி - ஜான்சி
சந்திர சேகர ராவ் - மேடக்


இன்று தெலுங்கானாவில் முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media