BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 16 April 2014

நாங்கள் வெளியேறியதை மக்கள் பாராட்டுவார்கள் என்று நினைத்தோம் , ஆனால் மக்கள் எங்களை புரிந்து கொள்ளவில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்

மோடியை எதிர்த்து போட்டியிடும் கெஜ்ரிவால் வாரணாசியில் அடுத்த மூன்று வாரம் அங்கே தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார் . வாரணாசியில் பல இடங்களில் அவரை எதிர்த்து பதாகைகள் இருந்தன .

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் , நாங்கள் பதவியை தியாகம் செய்து தவறு செய்துவிட்டோம் . கொள்கைக்காக தான் பதவியை துறந்தோம் . பதவி ஏற்கும் முன் மக்களை சந்தித்ததுப் போல பதவியை துறக்கும் முன்னரும் மக்களிடம் பேசி விளக்கியிருக்க வேண்டும் . பாஜக , காங்கிரசு இணைந்து செயல்பட்டதால் அவசரமாக பதவியை விட்டு விலகினோம் . நான் முதல்வர் பதவியிலேயே இருந்து இருக்கலாம் ஆனால் என் மனசாட்சி அனுமதிக்கவில்லை என்றார் .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media