BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 28 April 2014

செங்கோட்டை குண்டு வெடிப்பு நிகழ்த்திய தீவிரவாதி தற்பொழுது தூக்கிலிடப்பட மாட்டார் - உச்ச நீதிமன்றம்

2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் லக்‌ஷர் இ-தொய்பா அமைப்பச் சார்ந்த மொகமது ஆரிப் என்பவரை 2000 ஆம் ஆண்டு டில்லியில்  செங்கோட்டையில் குண்டு வைத்ததற்காக தூக்கு தண்டனை விதித்தது .

தூக்கு தண்டனையை எதிர்த்து ஆரிப் சார்பாக வழங்கப்பட்ட கருணை மனுவை இன்று எடுத்தது நீதிமன்றம் . தற்போது  ஆரிப் தூக்கிலிடப்பட மாட்டார் என கூறி வழக்கை அரசியல்  சாசன அமர்வுக்கு மாற்றியது .



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media