BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 28 April 2014

மேஜர் முகுந்த் உடலை கொண்டு வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் எழுதிய உருக்கமான கடிதம்

கடந்த வாரம் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்தவரான மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்டார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை கொண்டு வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் சீனிவாசன், முகுந்தின் தாய்-தந்தையருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த க‌டிதத்தில் கேப்டன் கூறியதாவது:

பாசத்திற்குரிய தந்தை மற்றும் தாய் அவர்களுக்கு, உங்கள் வீரமகனின் உடலை கொண்டு வரும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

முகுந்தின் ஆன்மாவை இறைவன் சாந்தியடையவைப்பதுடன் உங்களுக்கு மிகுந்த வலிமையும் தருவார் என்று நம்புகிறேன். தயவு செய்து என்னையும் உங்கள் மகன்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media